Friday, June 19, 2009

Blog எழுதுவது பற்றி ஒரு சிந்தனை

ப்ளொக்ஸ் பற்றி


நானும் நெறய Blogs படிச்சு இருக்கென் , எல்லொறும் நன்றாகக எழுதிகிறார்கள் .

இப்படி நெறிய இளைநர்கள் தமிழில் எழுதவது மிகவும் பாராட்ட வெண்டியது நம் கடமை.

தமிழில் பேசவே யோசிக்கும் / தயங்கும் இந்த கால கட்டத்தில் ,
இந்த Modern age-இல் தம்ழில் எழுதுவது மிகவும் பெரிய விஷயம்.

அதுவும்
நல்ல சிந்தனை
முற்ப்போக்கு எண்ணங்கள்
கொண்ட நல்ல நல்ல Blogs இருப்பது நல்ல முன்னேற்றம் நம் தமிழ் மக்களுக்கு .

நானும் எதாவது எழதலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்

மிக விரைவில் ......

உங்களை கடிக்க வருகிறேன்

நன்றி

இப்போது தன் தமிழ் அடிக்க கற்று கொள்க்கிறேன் . பிழை இருந்தால் மன்னிக்கவும்.

No comments:

Post a Comment